Nee mattum podhum
இது தான் மையலா? இதயம் ஏன் துடிக்கவில்லை; இமைகள் கூட மூடவில்லை; நிழல் கூட துரத்தவில்லை; உந்தன் நினைவும் குறையவில்லை; தாய் மொழி கூட புரியவில்லை; காற்றும் என்னை தாக்கவில்லை; உடலும் உயிரும் ஒன்றவில்லை; இதுதான் காதலா தெரியவில்லை.??? கூறடி என் மதுரை மல்லிகையே........ .