Nee mattum podhum


                                                                   

           இது தான் மையலா?

இதயம் ஏன் துடிக்கவில்லை;இமைகள் கூட மூடவில்லை;நிழல் கூட துரத்தவில்லை;உந்தன் நினைவும் குறையவில்லை;தாய் மொழி கூட புரியவில்லை;காற்றும் என்னை தாக்கவில்லை;உடலும் உயிரும் ஒன்றவில்லை;இதுதான் காதலா தெரியவில்லை.???கூறடி என் மதுரை மல்லிகையே.........


Comments

Popular posts from this blog